நண்பர்கள் உருவாக்கப் படுகிறார்கள்....!!!! நம் செயலால்....!!!!

அன்பு வேண்டுமா ?
நட்பு வேண்டுமா ?

ஏதாவது ஒன்றைக் கேள் தருகிறேன்
என்றார் இறைவன் என்னிடம்...!!!!

நட்பை கொடு போதும் என்றேன்....!!!!

அன்பில்லாத நண்பன் தேவையா ?
என்றார் இறைவன்....!

நட்பு வந்து விட்டால் அவனால்
அன்பில்லாதவனாக இருக்க முடியாது
என்றேன்....!!!

இறைவனும் என்னுடன் நண்பனானான்.....!!!

இனிமையாய் அன்பை அவனும் பழகினான்...!!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Jun-13, 8:28 am)
பார்வை : 289

மேலே