நண்பனுக்காக...!!!!

தோழா துக்கம் மறந்த
தூக்கத்திலும்
நித்தமும் உன்
நினைவு தான்...!

விழி மூடுகையில்
விந்தையாய் வந்து செல்கிறது
உன் முகம் தான்
உள்ளமெல்லாம்
சோகமுடன்

சிதைந்த
உன் உடல்
தான் நியாபகம்...!!!

எழுதியவர் : அ. ஸ்விண்டன் (28-Jun-13, 7:47 pm)
பார்வை : 339

மேலே