கண்ணீர் சிந்தி என்ன பயன்?


பிரிவின் தனிமையில்

கண்கள் கண்ணீர் சிந்தி என்ன பயன்?

கண்ணீரை துடைக்க

அவள் கைகள் வரவில்லையே....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-Dec-10, 7:55 am)
பார்வை : 547

மேலே