kathalanin parvai kanai

மெதுவாக பாரடா!
உனது பார்வையின்
ஒளிக் கீற்று பட்டு
மின்னல்கள் போட்டியிடுகின்றன !
உனது
ஜன்னல்கள் வெட்கப்படுகின்றன !
எனது
செல்கள் உயிர் பெறுகின்றன !
காதல்
உயிர்கள் உருபெருகின்றன!
புணரும்
இன்பம் தலைதெலுகின்றன!
இருள் வெளிகள் தொலைகின்றன !
நிலவொளிகள் மேகத்தில்
முட்டி மோதி விபத்து நிகழ்கின்றன !
இயற்கைக்கே!
இன்பம் பிறந்து விட்ட
இனிமையில் இருக்குதேனில் !
வருணனைகளுக்கே
வண்ண சிறகு முளைக்குதேனில்!
உனது பார்வையின்
ஒளி பட்ட பொருளுக்கெல்லாம்
இந்த நிலை எனில்
உனது மொத்தம்
தாங்கும் என் நிலை
என்னவாகும் ?
ஆகவே மெதுவாக பாரடா !
என் காதலா!