ஞானி

கொடிய மிருகங்களின்
நடுவில் வாழ்வான் ஞானி
அடித்தோடும் ஆற்றில் இருப்பான்
ஞானி ....!!!
வாழ்க்கையை வெறுப்பவன் ஞானி
மரணத்தை விரும்புவான் ஞானி
என்னும் இன்னும் எத்தனையோ
விடயங்களை
அமர்க்களப்படுத்துவார்
ஞானி ....!!!

எழுதியவர் : கே இனியவன் (14-Sep-13, 9:52 pm)
Tanglish : njaani
பார்வை : 55

மேலே