பூக்கள் சொன்னது

ஒரு மலரை பறித்தேன்
அது என்னை பார்த்து சிரித்தது
பிறகு சொன்னது
நீ என்னை பறிக்கும் முன்பே
நான் உன் மனதை பறித்துவிட்டேனே
என்று .........

எழுதியவர் : வினையா (1-Jan-11, 7:35 pm)
சேர்த்தது : Abinaya
Tanglish : pookal sonnathu
பார்வை : 506

மேலே