குழந்தையின் பயம்

ஐயோ விலைவாசி....!

பேயப் பாத்து
பயம் போச்சி.......!

பூச்சாண்டி வந்தாச்சி....
புலம்பலும் தொடர்ந்தாச்சி....!

அம்மா அப்பா
ஆபீஸ் போங்க........

அழமாட்டேன் நானும் நானும்...
அடம் பிடித்தே பொம்மை வேண்டாம்...

அடுத்த வேளை சோறு போதும்....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (23-Nov-13, 8:11 am)
Tanglish : KULANDHAIYIN bayam
பார்வை : 77

மேலே