மழை ஏக்கம்

இயற்கையின் பரிசாய்
என்னை வருடும்
உனது சிறு துளிகள் ....

நனைந்து கொண்டே
இருக்க வேண்டும்
என்ற ஆவலை தூண்டுதே ....

ஒரு இடத்தில பெய்கிறாய்,
இன்னொரு இடத்தில பெய்வதில்லை ....
ஏன் இந்த பார பட்சம் ...????

ஏங்கி தவிக்கும்
நெல் பயிரையும்
ஏன் வாடி வதங்க வைக்கிறாய் .....?????

சிறிதேனும்
கருணை காட்டு ....
அனைவரும் செழித்து வாழ ....

காலமெல்லாம்
நன்றி சொல்லும்
அனைவரின் இருதயமும் .....

எழுதியவர் : Beni (25-Nov-13, 4:47 pm)
Tanglish : mazhai aekkam
பார்வை : 330

மேலே