எனக்கான ஒருத்தி நீ
அன்பே
எனக்கான ஒருத்தி யார் என்று தெரியாதவரை
சந்தோசமாய் இருந்தேன் தினமும் ...
உன்னை பார்த்த பிறகு
பரிதவிக்கிறேன் ஒவ்வொரு கனமும்
பாவையே உன்னை பார்க்காமல் இருந்தால் !...
பேதலைக்கிறேன் பெண்ணே
உன்னுடன் பேசாமல் இருந்தால் ...
நிலைகுலைந்து போகிறேன் நித்தம் - உன்
குரலை கேட்காமல் இருந்தால் ...
மாயவித்தை தெரிந்திருந்தாலாவது -
மங்கை உன்னை மறுவேறு உருவங்கள் எடுத்து
அடைந்திருப்பேன்... என்னசெய்ய ?
என் இதயம் - எனக்குள்
சத்தம் ( சண்டை ) போடுகிறது
என்னவளை கண்டு பேச சொல்லி !.