நட்பின் பிரிவு
நீயும் நானும் நட்போடு
நடைபயிலையில் பூக்களால்
அட்சதை தூவிய மரங்கள்...
நீ பிரிந்து நான் மட்டும்
நடைபோட அத்துனையும்
புயலாய் வீசி சருகாய்
கொட்டுகிறது...
பாவம் நம் நட்பின்
பிரிவை அவற்றாலும்
ஏற்க முடியவில்லை
என்னைப்போல...