அந்த இருவர்

கண்துடைப்பு நாடகங்களை
அரங்கேற்றி
காசுசேர்ப்பவன் அரசியல்வாதி..

நம்பி ஏமாந்து
நடுத்தெருவில் நிற்பவன்,
நாட்டுக் குடிமகன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Jan-14, 6:18 pm)
பார்வை : 85

மேலே