நேற்று ,இன்று ,நாளை

நேற்று ,இன்றுi , நாளை
-----------------------------------

நேற்று என்பது கழிந்ததொன்று

நெற்றில் வாழ்வதை விட்டுவிடு

நாளை என்பதை யாரறிவார் -ஆதலின்

இன்றே இனியது என்பதை அறிந்திடு

இனிதே அதிலே வாழ்ந்திடு

இன்பமெல்லாம் சேர்த்திடு

துன்பம் யாவையும் துரத்திவிடு

பிறருக்கும் நன்மை செய்துவிடு

ஒவ்வொரு நொடியும் வாழ்ந்துவிடு

நாதன் பாதம் தினமும் நாடிவிடு

நாளையும் நன்றாய் அமைந்துவிடும்

கவலை உனக்கிலை என்று வாழ்ந்துவிடு

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (26-Feb-14, 3:31 am)
பார்வை : 71

புதிய படைப்புகள்

மேலே