நேற்று ,இன்று ,நாளை
நேற்று ,இன்றுi , நாளை
-----------------------------------
நேற்று என்பது கழிந்ததொன்று
நெற்றில் வாழ்வதை விட்டுவிடு
நாளை என்பதை யாரறிவார் -ஆதலின்
இன்றே இனியது என்பதை அறிந்திடு
இனிதே அதிலே வாழ்ந்திடு
இன்பமெல்லாம் சேர்த்திடு
துன்பம் யாவையும் துரத்திவிடு
பிறருக்கும் நன்மை செய்துவிடு
ஒவ்வொரு நொடியும் வாழ்ந்துவிடு
நாதன் பாதம் தினமும் நாடிவிடு
நாளையும் நன்றாய் அமைந்துவிடும்
கவலை உனக்கிலை என்று வாழ்ந்துவிடு