அடம் பிடிப்பது நட்பல்ல ,,,

புரிது கொள்ளும் நட்புத்தான்
உயிர் நட்பு
புரிந்தும் புரியாமல்
இறுமாப்புடன் இருக்கும்
நட்பு நட்பல்ல ,,,,!!!

நான் சொல்வதை நீ
ஏற்று கொள்ளவே
வேண்டும் என்று
அடம் பிடிப்பது நட்பல்ல
நான் சொல்வதையும்
ஏற்று கொள் என்று
கூறுவது உயிர் நட்பு ,,,,!!!

கே இனியவன்- நட்பு கவிதை

எழுதியவர் : கே இனியவன் (10-Mar-14, 11:08 am)
பார்வை : 164

மேலே