இரையாய் வந்து அழகாய் பசியாரியவள்

அழகி இவள் என்னழகி
பாற்கடல் அலையழகி
இரக்கமுள்ள மனமழகி
இல்லாத இடையழகி
தேன்சுவை சொல்ழலகி
தித்திக்கும் இதழலகி
வனப்பான உடலழகி
கனிவான குணமழகி
கவிதையின் கருவழகி
அழைக்கும் இமையழலகி
சொக்கவைக்கும் கண்ணழகி
முத்தான முன்னழகி
பித்தாக்கும் பின்னழகி
பெண்களிலே பேரழகி,,,,,

நெஞ்சோடு படர்ந்து
என் தஞ்சமென்றானாள்
களைப்பாற மடிதந்து
தலைமுடி கோதிவிட்டாள்
தன்னை கொடுத்தே
என்னை எடுத்தாள்
மோகத்தால் மொத்த
தேகத்தை சூடேற்றி
தவியாய் தவிக்கவிட்டே
எந்தன் தாகமேற்றுவாள்
தாவியனைத்து தாரகையவள்
தன்னை இரையாக்கி
என்னை தின்றே
தன் பசியாருவாள் ,,,,,

என்றும் உந்தன் காதலோடு ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (10-Mar-14, 6:03 pm)
பார்வை : 123

மேலே