நண்பேன்டா
என் கண்களின் மீதே சந்தேகம் வலுக்கிறது...கண்ட காட்சி நிஜமா என்று?...அதை ஆமோதித்து மனமும் ஏற்க மறுக்கிறது கண்ட காட்சியை...சிறிது காலம் வரை காத்திருக்க சொன்னது, இன்னொருவன் கைப்பிடிக்க தானா?...
என் இதயத்தை திருடியது இன்னொருவனிடம் அடகு வைக்கத்தானா...?காதலி என்றாலே கழுத்தருப்பவள் தானா...?ஏமாற்றத்தில் குறுகிப் போன என்னை,தனிமையே உலகம் என்றிருந்த என்னை, தன்னம்பிக்கை தந்து தூக்கிவிட்டான் ஒரு அன்னை...அவளையே உலகம் என்று நேசித்தாய்...இனி நீயே உலகம் என்றிருப்பவர்களை நேசி.."என்று...!!!