நாட்டில்

மருத்துவம்
பணத்துவமானது….

கற்பது
விற்பதானது……

தாய்பாசம்
தராசுக்கு போனது…….

மனிதபடை
மதுக்கடையில் நின்றது……

மக்களாட்சி
மயக்கத்தில் மலர்ந்தது……

கோட்டரும்
பிரியாணியும் கொள்கையானது…….


ஓட்டும்
நோட்டும் ஒன்றானது…….

நாடும்
வீடும் வீணானது……………..

நாட்டில்
நலமோ பணமானது…………………
=பாசகுமார்.

எழுதியவர் : பாசகுமார் (29-Apr-14, 9:06 am)
பார்வை : 85

மேலே