கண்ணீர் கடிதங்கள் ....

உனக்காய் எழுதிய கடிதங்களை உன்னிடம் கொடுத்தபோது படித்து பார்க்காமலேயே கிழித்து எரிந்து விட்டாய்

கிழிபட்டது என் கடிதங்கள் மட்டும் அல்ல என் இதயமும் தான்

கிழிபட்ட கடிதங்களை சேர்த்து ஓட்டிவைதிருக்கிரேன் அதில் உன் கை தடங்கல் பதிந்திருப்பதால் ....

அன்பே உன் நினைவுகள் வரும் போதெல்லாம் அதில் கப்பல் செய்து விடுகிறேன் என் கண்ணீரில்....

எழுதியவர் : நந்தி (2-Mar-11, 7:29 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 643

மேலே