இரவு மேல் காதல்
பகலெல்லாம் பரிதவித்தேன்
பாவை அவளை காணாமல்.
இரவு வந்தது,
இனியவளும் வந்தாள் என் கனவோடு
இப்போது இரவையும் காதலிக்கிறேன்
அவளோடு சேர்த்து...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
![](https://eluthu.com/images/common/down_arrow.png)
பகலெல்லாம் பரிதவித்தேன்
பாவை அவளை காணாமல்.
இரவு வந்தது,
இனியவளும் வந்தாள் என் கனவோடு
இப்போது இரவையும் காதலிக்கிறேன்
அவளோடு சேர்த்து...!