இரவு மேல் காதல்
பகலெல்லாம் பரிதவித்தேன்
பாவை அவளை காணாமல்.
இரவு வந்தது,
இனியவளும் வந்தாள் என் கனவோடு
இப்போது இரவையும் காதலிக்கிறேன்
அவளோடு சேர்த்து...!
பகலெல்லாம் பரிதவித்தேன்
பாவை அவளை காணாமல்.
இரவு வந்தது,
இனியவளும் வந்தாள் என் கனவோடு
இப்போது இரவையும் காதலிக்கிறேன்
அவளோடு சேர்த்து...!