இலையின் நதி
![](https://eluthu.com/images/loading.gif)
சூரியனை
வானமாக்கி,
வானத்தை நிலவாக்கி,
நிலவை
நதியாக்கி,
நதியில் நான் ஒரு
இலை என்ற
தத்துவத்தில்,
தவம் கலைத்து
யசோதரையிடம்
சேர்வான்
என் சித்தார்த்தன்.....
கவிஜி
சூரியனை
வானமாக்கி,
வானத்தை நிலவாக்கி,
நிலவை
நதியாக்கி,
நதியில் நான் ஒரு
இலை என்ற
தத்துவத்தில்,
தவம் கலைத்து
யசோதரையிடம்
சேர்வான்
என் சித்தார்த்தன்.....
கவிஜி