இருள்
குற்ற உணர்வில்
பஞ்சுமெத்தைகளும்
குறட்டை ஒலியோடு
கட்டாந்தரைகளும்
இரவை கழிக்கின்றன
இந்நாட்டில்
இருளாய் கிடக்கின்றன
குற்ற உணர்வில்
பஞ்சுமெத்தைகளும்
குறட்டை ஒலியோடு
கட்டாந்தரைகளும்
இரவை கழிக்கின்றன
இந்நாட்டில்
இருளாய் கிடக்கின்றன