இருள்

குற்ற உணர்வில்
பஞ்சுமெத்தைகளும்

குறட்டை ஒலியோடு
கட்டாந்தரைகளும்

இரவை கழிக்கின்றன
இந்நாட்டில்
இருளாய் கிடக்கின்றன

எழுதியவர் : கவியரசன் (10-Aug-14, 10:36 pm)
சேர்த்தது : கி கவியரசன்
Tanglish : irul
பார்வை : 51

மேலே