பாராமுகத்தின் பரிதவிப்பு
“ இனி எத்தனைப் பிறவியெடுத்தாலும்...
“ அத்தனையிலும் நீ வேண்டும்...
“ என்னால் காதலிக்கப் படுபவளாக அல்ல....
“ எனைக் காதலிப்பவளாக வேண்டும்...
“ அப்போது தான்...
“ பாராமுகத்தின் பரிதவிப்புப் புரியும்!
“ இனி எத்தனைப் பிறவியெடுத்தாலும்...
“ அத்தனையிலும் நீ வேண்டும்...
“ என்னால் காதலிக்கப் படுபவளாக அல்ல....
“ எனைக் காதலிப்பவளாக வேண்டும்...
“ அப்போது தான்...
“ பாராமுகத்தின் பரிதவிப்புப் புரியும்!