வலியில்லாமல் இருந்ததில்லை

அந்த நிமிடம்
வரை வலியில்லை
இந்த நிமிடம் வரை
வலியில்லாமல்
இருந்ததில்லை ....
உன்னை காதலித்ததால் ....!!!

இதயத்தில் என் ஒவ்வொரு
நரம்பையும் முற்களாக
மாற்றியவள் -நீ

என்
இதயம் ஈரமாக இருப்பதால்
காத்திருக்கிறேன் முற் செடியில்
மலர் வரலாம் என்ற சின்ன
ஆசையுடன் ........!!!

எழுதியவர் : கே இனியவன் (28-Sep-14, 8:16 pm)
பார்வை : 216

மேலே