அழுகை 0044

அழுகையைக் கண்டு நகைப்பவன்
நரமாமிசம் உண்டு
வாழ்பவராகிறான்.....

அழுகையை தவறான
முறையில் விமர்சிப்பவன்
அழுகையை துடைத்து விட
வருவோரின் கைகளை
துண்டித்து விடுகிறார்கள்.......

எழுதியவர் : அ கமல்தாஸ் (6-Oct-14, 3:49 pm)
Tanglish : azhukai
பார்வை : 106

மேலே