இருண்ட மனதிற்குள் இன்பம்
இன்னலை கண்டு கண்டு
இருண்டு போன என் மனம்
இன்பத்தை எட்டிப் பார்த்தது
என் தாய் மடியில் தலை சாய்த்து
கண்ணயர்ந்த நொடி முதலாய்!.........
இன்னலை கண்டு கண்டு
இருண்டு போன என் மனம்
இன்பத்தை எட்டிப் பார்த்தது
என் தாய் மடியில் தலை சாய்த்து
கண்ணயர்ந்த நொடி முதலாய்!.........