இருண்ட மனதிற்குள் இன்பம்

இன்னலை கண்டு கண்டு
இருண்டு போன என் மனம்
இன்பத்தை எட்டிப் பார்த்தது
என் தாய் மடியில் தலை சாய்த்து
கண்ணயர்ந்த நொடி முதலாய்!.........

எழுதியவர் : தங்க மணிகண்டன் (13-Oct-14, 11:32 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 207

மேலே