முதல் இரவு

கட்டிய புது சேலை
கசங்கி போனது...
கட்டில் மெத்தை
கலைந்து போனது...
வெத்துடல் இரண்டும்
வியர்த்துப் போனது...
விடிந்ததைக்கூட சூரியன்
கதவைத் தட்டிச் சொன்னது!

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (21-Oct-14, 8:19 pm)
Tanglish : muthal iravu
பார்வை : 58

மேலே