வந்த வழியே
அலைகளுக்கு ஓர்
ஆசை-
மாறியிருப்பான் மனிதனென்று,
மறுபடியும்வந்தன கரைக்கு..
திருந்தாத மனிதரைப் பார்த்து
வருந்தி,
வந்த வழியே
திரும்பிப் போகின்றன,
தரை(ல)யில் அடித்துக்கொண்டே...!
அலைகளுக்கு ஓர்
ஆசை-
மாறியிருப்பான் மனிதனென்று,
மறுபடியும்வந்தன கரைக்கு..
திருந்தாத மனிதரைப் பார்த்து
வருந்தி,
வந்த வழியே
திரும்பிப் போகின்றன,
தரை(ல)யில் அடித்துக்கொண்டே...!