பூத்தேனி

பூக்கள் விரியும் போதுதான்
தேனிகளுக்கு தேன் கிடைக்கும் ......
ரோஜாப்பூ வாசனையில் பல பல
தேனிகள் வந்து மொய்க்கும் வேளையில்
பூக்கள் வாடி விழுகின்ற நேரமிது ....

எழுதியவர் : tharsikaa (6-Dec-14, 5:05 pm)
பார்வை : 49

மேலே