ஏன்
மழைகாலத்தில் மலர்ந்தது
உன் கையில் இருந்த குடை
வாடிப்போனது எந்தன் முகம்
பேருந்து நிலையத்தில் நீ காத்திருக்காமல் சென்றதால்
மழைகாலத்தில் மலர்ந்தது
உன் கையில் இருந்த குடை
வாடிப்போனது எந்தன் முகம்
பேருந்து நிலையத்தில் நீ காத்திருக்காமல் சென்றதால்