உணர்த்துக்கொள் -சகி

@@உணர்த்துக்கொள் @@

நீ அறிவாயோ ?
இல்லை உணர்வாயோ ?

இல்லை இல்லை அறிந்தும்
அறியாமல் போவாயோ ?

இல்லை

உணர்ந்தும் உணராமல்
போவாயோ ?

உதிர்த்திடும் வார்த்தைகளை
சேகரிக்கும் முன் சற்று யோசி ...

ஒரு நொடியாவது
சிந்திக்கவாயினும் கற்றுக்கொள் ...

உன் வார்த்தைகளின் மதிப்பும்
வலிமையும் என்னவென்று ....

பிறர் மனதை தாக்கும்
வார்த்தைகளை கொண்டு
கொல்லாதே....

துடிக்கும் இதயம்
துடிப்பதையும் நிறுத்திவிடும்....

எழுதியவர் : சகி (12-Dec-14, 7:13 pm)
பார்வை : 277

மேலே