காதல் பொங்கலாய்

பொங்கித்தான் வந்தது
பொங்கல் பானை அல்ல
காதல் பொங்கும் பானை
என் காதலின் மீது ஆணை.

பொங்கி வரும் நேரத்தில்
காதலை சொல்லிவிடு
நாம் காதல் பொங்கியே
வழியட்டும்..

பொறுமை கொள்ளாதே
பொங்குகிறது என் மனம்
பொருக்க முடியவில்லை
காதலித்து விடு என்னை...

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (15-Jan-15, 2:16 pm)
பார்வை : 55

மேலே