தென்றலே என் செல்லமே

தூரிகையால்
ஆப்பிள் மீது
தென்றல்
எழுதும் கவிதை......

கவி உணர்வால் அவள்
கன்னம் மீது
கூந்தல் முடி
காணும் எனது ரசனை.....

ஆன மட்டும் தேடுகிறேன்
அடுத்து என்ன.......?
அடுத்து என்ன.......?

அழகியே ஏனடி நீ பாடாய்
படுத்துற என்ன......!
படுத்.....................துற என்ன..... !!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (20-Jan-15, 8:27 am)
பார்வை : 129

மேலே