அவள் ஒரு சுமைதாங்கி

உன்னை நான் என் நெஞ்சில்
மட்டும் சுமந்தேன் அன்று
அதற்க்கு நன்றி கடனாய்
சுமை தாங்கியாய் இருக்கிறாய் இன்று.

என்னை சுமக்கிறாய்
என் குடுபத்தை சுமக்கிறாய்
என் பிள்ளையை சுமக்கிறாய்
சமையலில் சுவைக்கிறாய் நீ.

இத்தனை சுமைகளையும்
சலிக்காமல் சுமக்கிறாயே
பெண் என்பதால் பொறுமை
என்பதை பெருமையாய் காட்டி விட்டாய் நீ..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (21-Jan-15, 10:28 am)
பார்வை : 87

மேலே