ஏன் என் மனதில் குடி அமர்ந்தாய்

உன் இதயத்தில்
இடம் கேட்டேன்
நான் குடி இருக்க
வர வேண்டும் என்று.

குடி அமர்த்தி விட்டேன்
குறுக்கே வராதே என்று
குருந்தகவல் அனுப்புகிறாய் நீ
குற்றம் இல்லாமல்..

என் மனதில் குடி
அமர்ந்த உன்னை
மாற்றி அமைக்க
மனம் இல்லையே பெண்ணே.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (21-Jan-15, 12:59 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 323

மேலே