காக்கை சிறகினிலே - இன்னும் சற்று நொடிகளில் -கவிதை போட்டி

ஒரு பருக்கை ஆனாலும்
பகிர்ந்து அளிக்கும்
பாங்கினையும் ஒற்றுமையின்
வலிமையையும் வானில்
சிறகடித்து பறக்கும் கரிய
நிறத்தாளிடம் கற்றுகொள்வோம்
பல நிறங் கொண்ட மனிதனே ....

எழுதியவர் : கவியாருமுகம் (15-Feb-15, 11:02 am)
பார்வை : 233

மேலே