சுனாமி

மாந்தர் தம்
மண்ணிலே சிந்தும்
செந்நீரைப் பார்த்தே
கண்ணீர் வடித்தே
மார்போடு அணைத்துக் கொண்டது
கடல்!

எழுதியவர் : சபியுல்லாஹ் (15-Feb-15, 6:05 pm)
Tanglish : sunaami
பார்வை : 98

மேலே