தெலுங்கு சினிமாவில் தொடர் மரணம் - யாகம் நடத்த முடிவு

தெலுங்கு சினிமாவில் தொடர் மரணம் - யாகம் நடத்த முடிவு...?
என்னத்த சொல்றது நாம....தெலுங்கு சினிமாவில் தொடர் மரணம் - யாகம் நடத்த முடிவு...?
என்னத்த சொல்றது நாம....? இவர்கள் மக்களுக்கு சிந்தனையை / கலாச்சாரத்தை சொல்லிக் கொடுப்பவர்கள்...? ஐதராபாத் திரைப்பட நகரில் உள்ள கோவில் வளாகத்தில் நேற்று அந்த யாகம் தொடங்கியது. வேத பண்டிதர்களும்,
விசாகப்பட்டினம் ஆன்மிக குரு ஸ்ரீ சொரூபனாந்தேந்திர சரஸ்வதி சுவாமிகளும் கலந்து கொண்டனர். ஏராளமான திரையுலக புள்ளிகளும் பங்கேற்றனர்.
எனவே, தெலுங்கு திரையுலகைப் பிடித்துள்ள தீய சக்திகளை விரட்டி அடிப்பதற்காக, தெலுங்கு திரையுலகினர், ‘மகா மிருத்யுஞ்சயா யாகம்’ என்ற 3 நாள் விசேஷ யாகத்தை நடத்த முடிவு செய்தனர்.
யாகம் குறித்து, பழம்பெரும் நடிகரும், தெலுங்கு தேசம் எம்.பி.யுமான முரளி மோகன் கூறியதாவது:–
அடுத்தடுத்து தெலுங்கு திரையுலக பிரபலங்கள் காலமானது பற்றி நான் வேத பண்டிதர்களுடன் விவாதித்தேன். அவர்கள் இந்த யாகம் நடத்துமாறு கூறினர். ஆன்மிக குரு சொரூபனாந்தேந்திர சுவாமிகளும் அவரே முன்வந்து இதைத் தெரிவித்தார்.
எனவே, தெலுங்கு திரையுலகில் அமைதியும், மகிழ்ச்சியும் திளைக்க இந்த யாகத்தை செய்கிறோம்.
இதில் சிலருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
நல்ல நோக்கத்துடனும், நல்ல காரணத்துடனும் இதை நடத்துகிறோம். இதனால் யாருக்கும் நஷ்டம் ஏற்படாது. என்றார்....
தெலுங்கு திரைப்படம் இருக்கும் இந்திய திரைப்பட உலகில் கடும் பிற்போக்கு சிந்தனையும் / மூட நம்பிக்கைகளை உச்சமாக கொண்டும் இயங்கும் தெலுங்கு திரை உலகினர்...
ஆந்திர உழைக்கும் மக்களை இன்றும் கொடிய மூடப்பழக்க வழக்கங்களை புகுத்தி...அனைத்துமே இறைவன் செயல் என்று கோயில் கோயிலாக சுற்ற வைத்துள்ளார்கள்....
ஒரு பக்கம் நக்சல்கள் மறுபக்கம் இந்த மூட நம்பிக்கை கொண்ட மதவெறியர்கள்...வயதானால் மரணம் வரத்தானே செய்யும்....
ஈழத்து மக்களை குண்டு வீசி கொன்றது போல மரணம் அடைந்துள்ளார்களா என்ன...?
இங்கே ஈழத்திலும் சரி....தமிழகத்திலும் சரி...அனைத்துவித கடவுள்களையும் கும்பிட்டும் அழைத்தும் யாரும் வராததால்...
இன்று அந்த மக்கள் சாமியே வேண்டாண்டா சாமியோவ்.....? என்ற நிலையில்...இந்த தெலுங்கு சினிமா பண்டாரங்கள் /கொள்ளையர்கள் அடிக்கும் கூத்துக்களை என்னவென்று சொல்வது....?
- சங்கிலிக்கருப்பு - ? இவர்கள் மக்களுக்கு சிந்தனையை / கலாச்சாரத்தை சொல்லிக் கொடுப்பவர்கள்...?
ஐதராபாத் திரைப்பட நகரில் உள்ள கோவில் வளாகத்தில் நேற்று அந்த யாகம் தொடங்கியது. வேத பண்டிதர்களும்,
விசாகப்பட்டினம் ஆன்மிக குரு ஸ்ரீ சொரூபனாந்தேந்திர சரஸ்வதி சுவாமிகளும் கலந்து கொண்டனர். ஏராளமான திரையுலக புள்ளிகளும் பங்கேற்றனர்.
எனவே, தெலுங்கு திரையுலகைப் பிடித்துள்ள தீய சக்திகளை விரட்டி அடிப்பதற்காக, தெலுங்கு திரையுலகினர், ‘மகா மிருத்யுஞ்சயா யாகம்’ என்ற 3 நாள் விசேஷ யாகத்தை நடத்த முடிவு செய்தனர்.
யாகம் குறித்து, பழம்பெரும் நடிகரும், தெலுங்கு தேசம் எம்.பி.யுமான முரளி மோகன் கூறியதாவது:–
அடுத்தடுத்து தெலுங்கு திரையுலக பிரபலங்கள் காலமானது பற்றி நான் வேத பண்டிதர்களுடன் விவாதித்தேன்.
அவர்கள் இந்த யாகம் நடத்துமாறு கூறினர். ஆன்மிக குரு சொரூபனாந்தேந்திர சுவாமிகளும் அவரே முன்வந்து இதைத் தெரிவித்தார்.
எனவே, தெலுங்கு திரையுலகில் அமைதியும், மகிழ்ச்சியும் திளைக்க இந்த யாகத்தை செய்கிறோம்.
இதில் சிலருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
நல்ல நோக்கத்துடனும், நல்ல காரணத்துடனும் இதை நடத்துகிறோம். இதனால் யாருக்கும் நஷ்டம் ஏற்படாது. என்றார்....
தெலுங்கு திரைப்படம் இருக்கும் இந்திய திரைப்பட உலகில் கடும் பிற்போக்கு சிந்தனையும் / மூட நம்பிக்கைகளை உச்சமாக கொண்டும் இயங்கும் தெலுங்கு திரை உலகினர்...
ஆந்திர உழைக்கும் மக்களை இன்றும் கொடிய மூடப்பழக்க வழக்கங்களை புகுத்தி...அனைத்துமே இறைவன் செயல் என்று கோயில் கோயிலாக சுற்ற வைத்துள்ளார்கள்....
ஒரு பக்கம் நக்சல்கள் மறுபக்கம் இந்த மூட நம்பிக்கை கொண்ட மதவெறியர்கள்...வயதானால் மரணம் வரத்தானே செய்யும்....
ஈழத்து மக்களை குண்டு வீசி கொன்றது போல மரணம் அடைந்துள்ளார்களா என்ன...?
இங்கே ஈழத்திலும் சரி....தமிழகத்திலும் சரி...அனைத்துவித கடவுள்களையும் கும்பிட்டும் அழைத்தும் யாரும் வராததால்... இன்று அந்த மக்கள் சாமியே வேண்டாண்டா சாமியோவ்.....?
என்ற நிலையில்...இந்த தெலுங்கு சினிமா பண்டாரங்கள் /கொள்ளையர்கள் அடிக்கும் கூத்துக்களை என்னவென்று சொல்வது....?
- சங்கிலிக்கருப்பு -