அந்தர்பல்ட்டி

பிள்ளையிவன் அந்தரத்தில் பத்திரமாய் நின்றானோ
கிள்ளைகூட கைத்தட்டும் உற்சாகம் - வெள்ளைமனம்
கொள்ளையிட் டுள்ளத்தி லுட்கார்ந்தான் நல்லபையன்
பள்ளிக்கே வீரனாவா னோ!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-Apr-15, 10:59 pm)
பார்வை : 77

மேலே