யார் கண் பட்டதோ
யார் கண் பட்டதோ
சுத்தி போட வேண்டும் என்கிறாள்
என் பாசமிகு அம்மா....
அவளிடம் யார் சொல்வது
பட்டது உன் கண் தான் என்று....
யார் கண் பட்டதோ
சுத்தி போட வேண்டும் என்கிறாள்
என் பாசமிகு அம்மா....
அவளிடம் யார் சொல்வது
பட்டது உன் கண் தான் என்று....