கவிக்கோ கவியின் அரசாய் வாழ்க பனையாண்டு - இரு விகற்ப நேரிசை வெண்பா

கவிக்கோ பெரியவர் அப்துல் ரகுமான்
புவியிலே பல்லாண்டு வாழ்ந்து - கவியின்
அரசாய் பனையாண்டு பல்லாண்டு வாழ
விருப்புடன் சொல்வேன் மகிழ்ந்து!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-May-15, 2:38 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 68

மேலே