மௌனமே மிக சுகமானது

அன்பே!
உன் விழி பார்வையில்
ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதால்
உன் வார்த்தைகளை விட
மௌனமே மிக சுகமானது......................
அன்பே!
உன் விழி பார்வையில்
ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதால்
உன் வார்த்தைகளை விட
மௌனமே மிக சுகமானது......................