அர்த்தம்

எல்லாம் தெரிந்தால்,
எதற்கு இந்த பிறவி?
மேலும்,
என்ன சுவாரஸ்யம்,
இருந்துவிடப்போகிறது அதில்?
அன்பனே !
அடுத்த நிமிடத்தை,
நிர்ணயிக்கப் போராடுவதில்தானே?
பொதிந்து கிடக்கிறது வாழ்வின் மகத்துவம் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (4-Jul-15, 8:57 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 68

மேலே