தூக்கு

செய்த தவறுதான் என்ன
காதலை உணர்ந்து பின் காதலுறுவது
தவறா?
தவறென்றால் ஏன் அதற்கு உரமிட்டு
வளர்க்க வேண்டும்?
முளை தெரிந்த விதையிலேயே
முடித்துவிட வேண்டியதுதானே.
தண்டனைஎன்ன இதற்கு,
ஆவி பிரியும்வரைக்கும் தூக்கா.
எதையும் ஏற்றுக்கொள்ளவே
விழைகின்றேன்.

எழுதியவர் : jujuma (20-May-11, 1:37 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 392

மேலே