வண்ணத்துப்பூச்சிகள்...

1. தென்றல் பெண்-
தன் அரூப கூந்தலில்,
சூடிக்கொள்ளும் மலர்கள்...

2. கடவுள் வரைந்த-
உலவும் ஓவியங்கள்...

3. இயற்கை அன்னையின்-
எண்ணச்சிதறல்களின்...
வண்ணத்துளிகள்...


எழுதியவர் : ரமண பாரதி (7-Jun-11, 9:27 pm)
பார்வை : 522

மேலே