என் வாழ்வின் வானவில்லாய்

எந்தன் மனதில் உந்தன் பூ
முகம் தோன்றிய - தேனடி
எந்தன் வாழ்வில் வானவில்லாய்
என்றும் நீ - தானடி
உந்தன் நினைவிலே என்றும் வாழ்ந்திட
என் மனம் - வேண்டுதடி பெண்ணே
உந்தன் பூ முகம் சிரிக்கவே
நித்தம் யாவும் - மறந்து
உந்தன் அழகை மட்டும் ரசித்தேனடி...!

எழுதியவர் : வானவில்.க்வ்ஸ் (21-Nov-15, 4:06 pm)
சேர்த்தது : வானவில் க்வ்ஸ்
பார்வை : 132

மேலே