ரோசாப்பூ
ஒற்றைக்காலில் ........
ரோசாப்பூ
அவள் ....கூந்தலில்
பூத்தது
புன்னகையோடு
மாலையில் ......
மசங்கிவிடுவோம் ...என
தெரியாமலே ...?