மழை இரண்டு வரி கவிதை

பெய்யென பெய்த மழை மவுனமாய் விதைத்தது
மெய்யென மெய்யான மனிதத்தை

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (15-Dec-15, 10:27 am)
பார்வை : 1012

மேலே