மூன்றாம் பிறை

விண்ணளவு
விரிந்து கிடக்கும் என் இதயம்
ஓர் மூலையில் வந்து வந்து போகும்
மூன்றாம் பிறையாய் நீ
மறுகணமே
ஏன் ஒழிந்து கொள்கிறாய் ?
என் பார்வை எல்லைகளையும் தாண்டி
பிரகாசம் இழந்து
இருண்டு கிடக்கிறது
நீ
வருவாய்
என. ..........

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (16-Dec-15, 4:24 am)
Tanglish : moonraam pirai
பார்வை : 351

மேலே