குறுஞ்செய்தி
காத்திருந்தேன்..
அழுதேன்..
ஆச்சரியப்பட்டேன்...
புன்னகை செய்தேன்...
புருவம் உயர்த்தினேன்...
யாவும் உன் குருஞ்செய்தியால்....!
காத்திருந்தேன்..
அழுதேன்..
ஆச்சரியப்பட்டேன்...
புன்னகை செய்தேன்...
புருவம் உயர்த்தினேன்...
யாவும் உன் குருஞ்செய்தியால்....!