கலங்க விடவில்லை நண்பன்

இத்தனை காலமும்
என் துன்பத்துக்காக ....
நான் கண்கலங்கியதே...
இல்லை .....!!!

கலங்க விடவில்லை ...
என் நண்பன் ....
ஒருமுறை அவன்
துன்பத்துக்காக கண் ...
கலங்கினேன் ...
எத்தனை வலிகளை...
தாங்கியிருகிறான்...
எனக்காக ....
வலிக்குதடா நண்பா .....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (13-Jan-16, 5:58 am)
பார்வை : 302

மேலே