உன்னோடு வர முடியும்

நான் நிஜமாக .....
இல்லையென்றாலும் ....
பறவாயில்லை ....
நிழலாக இருந்துவிடுகிறேன் ....
அப்போதுதான் எப்போதும் ...
உன்னோடு வர முடியும் ....!!!

உன்னில் ஆயிரம்
கண்படுகிறது -என்னால் ...
உன் கண்ணை மட்டுமே ...
பார்க்க முடியும் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 39

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (24-Feb-16, 8:21 pm)
Tanglish : unnodu vara mudiyum
பார்வை : 97

மேலே